உங்கள் சந்தேகங்கள் - எங்கள் பதில்
கேள்வி : முல்லைப் பெரியார்?
பதில் : முல்லை போல் பெரியார் பென்னிகுக் அவர்களால் தமிழ் மக்களுக்கு தரப்பட்டது முல்லை பெரியார்.
முள்ளை போல் பெரியார் எல்லாம் சிரியாராய் தமிழரை வஞ்சிக்க துடிப்பது முல்லை பெரியார்.
தமிழகமும் இந்தியாவில்தான் இருகின்றது - கேரளமும் இந்தியாவில்தான் இருக்கின்றது. ஒன்றுபட்ட இந்தியா என்பது ஒன்றுபட்ட ரஷ்யா போல் ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கின்றது , கேரளாவையும் - கர்நாடகாவையும் பார்க்கும் போது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக