வெள்ளி, 20 ஜனவரி, 2012

கடைசி கடிதம்

கடைசி கடிதம்


கடைசியில் அது நடந்தேவிட்டது.,

என் கடைசி கடிதம் எழுதும் நேரம்...,

நான் 
இது வரை வாழ்ந்த வாழ்க்கை எது?

என்னால் யாருக்கு பயன்?

என்னால் யாருக்கு கேடு?

என் மனசாட்சிக்கு நல்லவனாய்  இருந்தேனா?

இல்லவே இல்லை.. 

இதுதான் வாழ்க்கையா?

போதும் கடவுளே

நல்லதோ - கேட்டதோ.. 

போகட்டும் கடவுளே....

நான்  வாழவேண்டும் என்று நினைத்த

அப்பாவிகள் என்னை மன்னிக்கட்டும்.

நான் போகிறேன்....

யாருக்காக தெரியுமா?

நான் சாக வேண்டும் என்று

ஒரு நொடியேனும் வேண்டிய

நல்ல உள்ளங்களுக்காக .

என்னை குறித்த நல்லவைகள் நிலைக்கட்டும்...

தீமைகள்

என்னோடு மறையட்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக