பெண்ணே
நெரிசல் பேருந்தில்
இடித்த உன்னை
தவிர்த்த எனக்கு
நன்றிப் பார்வைகளை
அளித்து விட்டு
மீண்டும் நிற்கின்றாய்
என்னை இடித்து
நெரிசல் பேருந்தில்
இடித்த உன்னை
தவிர்த்த எனக்கு
நன்றிப் பார்வைகளை
அளித்து விட்டு
மீண்டும் நிற்கின்றாய்
என்னை இடித்து
நீயோ
பாது காப்பாய் உணர்கிறாய்
நானோ
பரிதவித்து நெளிகிறேன் .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக