வெள்ளி, 20 ஜனவரி, 2012

அறுந்ததென்ன?!

அறுந்ததென்ன?!


மணி அறுந்ததென்று
நூலை விட்டுப் போனாய்..,
ஞாபகச் சின்னமாய்
கணையாழியை விடுவது போல!

அதில்
என் மனதை
கோர்த்து வைத்திருக்கின்றேன்!

(பி. கு)
என் மனமும்
அறுந்துவிட்டது..,

அந்த நூலில்கூட  நீ
 பிரிவு மருந்துதான்
தடவி இருந்தாயோ ?!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக